சோகத்தோடு வெளியேறினாலும் சாதித்துவிட்டு வெளியேறிய ரோஹித்!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நிர்ணயிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரில் பின்னடைவை சந்தித்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜாவின் சதம், ஹண்ட்ஸ்காம், பின்ச், ரிச்சர்ட்சன் ஆகியோரின் … Continue reading சோகத்தோடு வெளியேறினாலும் சாதித்துவிட்டு வெளியேறிய ரோஹித்!